Aishwarya Bhaskaran: ரோஜா படம் பார்த்து செருப்பால் அடித்துக்கொண்ட நடிகை: இதென்ன புது கதை.! – மணிரத்னம் ரோஜா படம் பற்றி நடிகை ஐஸ்வர்யா கூறியுள்ளார்


90களில் வெளியாகி இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான படம் மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’. இந்த படத்தில் நடிகர் அரவிந்த் சாமி, மதுபாலா, ஜனகராஜ் உட்பட பலர் நடித்திருந்தனர். ஏஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இந்தப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

தமிழ் சினிமாவில் கடந்த 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் ரோஜா அரவிந்த் சாமி, மதுபாலா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த படம் காதல், ரொமான்ஸ், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கலவையாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் இந்த மாதிரியான ஒரு படத்தில் நடிக்க தவறியதை நினைத்துஇப்பவும் ஒரு நடிகை கவலையில் இருக்கிறாராம். இப்படி கதை எழுதியதும் நாயகியாக நடிக்க வைக்க முதலில் லட்சுமியின் மகள் ஐஸ்வர்யாவை தான் மணிரத்னம் கேட்டாராம். ஆனால் அப்போது தெலுங்கு படத்திற்காக முன்பணம் வாங்கி விட்டதால் மணிரத்னம் படத்தில் நடிக்க முடியாது என ஐஸ்வர்யாவின் பாட்டி கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ஐஸ்வர்யா ஒரு பேட்டியில், ரோஜாவில் நடிக்கும் தேதி இல்லை என தெலுங்கு படத்தில் நடித்தேன், ஆனால் அந்த படமும் டிராப் ஆனது. திரையில் ரோஜா படத்தை பார்த்த போது தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்டதாக பேட்டி ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா கூறியுள்ளார்.

tamil samayamVikram Review: தரமான பேன் பாய் சம்பவம்.. ஆண்டவர் வெறித்தனம்: ‘விக்ரம்’ விமர்சனம்.!



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube