தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு நிறுவனத்தில் 68 காலியிடங்கள் – விண்ணப்பிக்க தகுதியைத் தெரிந்து கொள்ளுங்கள்


தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் (Narcotics Control Bureau (NCB) காலியாக உள்ள 68 பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்குப் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://narcoticsindia.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைக்கான விவரங்கள்:

நிறுவனம் / துறை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் – போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (NCB)
பணியிட விவரம் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் அமர்த்தப்படலாம்
வேலையின் பெயர் இளைய புலனாய்வு அதிகாரி
வேலை மத்திய அரசு வேலை
விண்ணப்பிக்க கடைசி தேதி 24/06/2022
சம்பள விவரம் மாதம் சம்பளம் ரூ.9300-ரூ.34800/-
கல்வித் தகுதி விவரம் பட்டம் படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
வயது தகுதி 56 ஆண்டுகள்
மொத்த காலிப்பணியிட விவரம் 68 இடங்கள் காலியிடங்கள் உள்ளன.
விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை விண்ணப்பத்தாரர்கள் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (கட்டணம் இல்லை)
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம்
மேற்குத் தொகுதி எண். 1,
பிரிவு எண். 5, ஆர்.கே.புரம், புது தில்லி-110066

அதிகாரபூர்வ இணையதள முகவரி தெரிந்து கொள்ளுங்கள்

https://narcoticsindia.nic.in/

இந்த லிங்கை கிளிக் செய்யவும்

அதிகாரபூர்வ அறிவிப்பை தெரிந்து கொள்ளுங்கள்

https://narcoticsindia.nic.in/vacancies/jiov.pdf

இந்த லிங்கை கிளிக் செய்யவும்

வெளியிட்டவர்:சங்கரவடிவு ஜி

முதலில் வெளியிடப்பட்டது:

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube