சக நடிகர்கள் பற்றி ரஜினி பட நடிகை பேட்டி – தமிழ் செய்திகள்


தற்பெருமை பேசும் நடிகைகளை எனக்கு பிடிக்காது என ரஜினி படத்தில் நடித்த நடிகை ஒருவர் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘கபாலி’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் ஏற்கனவே தமிழில் ‘தோனி’ ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ ‘வெற்றிச்செல்வன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர், ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

radhika020622 1

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நடிகை ராதிகா ஆப்தே ‘சில நடிகைகள் தற்பெருமை பேசி வருகிறார்கள் என்றும் அவர்களை எனக்கு பிடிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சினிமா வாய்ப்புகளுக்கு அழகு முக்கியம் இல்லை என்றும், அது ஒரு தொழில் என்றும் அதை செய்யும் வரை சினிமாவோடு பயணம் செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

radhika020622 2

மேலும் தனது வாழ்க்கையில் சினிமா என்ற பேச்சையே கொண்டு வர மாட்டேன் என்றும் என் வழி தனி வழி என்றும் அவர் ரஜினியின் வசனத்தை மேற்கோள் காட்டி சொந்தம் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பேட்டியை வைரலாகி வருகிறார்.





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube