பைக் விபத்தில் உயிரிழந்தவர் ஹெல்மெட் அணியாததால் இழப்பீடு குறைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு


மதுரை: விபத்தில் உயிரிழந்தவர் ஹெல்மெட் அணியாததால் கீழமை நீதிமன்றம் நிர்ணயம் செய்த இழப்பீட்டுத் தொகையில் 10 சதவீதத்தை குறைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த பெயிண்டர் பிரபு (35). இவர் 6.5.2016-ல் மோட்டார்சைக்கிளில் திருப்பத்தூரில் இருந்து மானாமதுரை சென்றார். அப்போது லாரி மோதி உயிரிழந்தார்.



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube