தூத்துக்குடி: தூத்துக்குடி பகுதியில் புதிய வீட்டிற்காக கிணறு தோண்டும் பணியை மேற்கொண்டபோது மண் சரிந்து இளைஞர் உயிரிழந்துள்ளார். 15 அடி ஆழத்தில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த 3 பேரில் மாரிமுத்து(22) என்பவர் மண்சரிவில் சிக்கி இறந்துள்ளார்.
தூத்துக்குடி: தூத்துக்குடி பகுதியில் புதிய வீட்டிற்காக கிணறு தோண்டும் பணியை மேற்கொண்டபோது மண் சரிந்து இளைஞர் உயிரிழந்துள்ளார். 15 அடி ஆழத்தில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த 3 பேரில் மாரிமுத்து(22) என்பவர் மண்சரிவில் சிக்கி இறந்துள்ளார்.